சனி, 16 மே, 2020

கவிதைகள்



கூடியிருக்கும் போது 
வருவதில்லை 
தனிமையில் 
வருகின்றாள் 
சிந்தனைதுளியாய்…. 


வினாவின் வருகைக்காக 
 கனவாய் 
விடையளிக்க வருகிறது 
கற்பனையாய்
கவியுலகை  ஆள  வருகின்றது கவிநடையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...