கூடியிருக்கும் போது
வருவதில்லை
தனிமையில்
வருகின்றாள்
சிந்தனைதுளியாய்….
வினாவின் வருகைக்காக
கனவாய்
விடையளிக்க வருகிறது
கற்பனையாய்
கவியுலகை ஆள வருகின்றது கவிநடையில்
நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக