வெள்ளி, 15 மே, 2020




தோல்விகள் பல தழுவினாலும்
நாம் வெற்றி பெறும் வரை
நமக்கு வழிகாட்டும் மிகச்சிறந்த
தோழனாய்
இன்ப துன்பங்களில்
பகிர்ந்து கொண்டு
 கடைசி வரை
தோள் கொடுப்பது
தோல்வியே!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...