வெள்ளி, 15 மே, 2020

தாயும் சேயும் 

நேசித்த இதயம் 
நேசிக்கின்ற இதயத்தை 
எப்போதும் 
நேசிக்கும் 
நேசமுள்ள வரை….. 

எத்தனையோ பூக்கள் 
இவ்வுலகில் 
பூத்தாலும் 
நீ மட்டும் தான் 
என் 
மழலை
பாடும்  பாக்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...