வெள்ளி, 15 மே, 2020



கலியுகம் 

ஒரு மனிதன்
இன்னோரு மனிதனின் 
வாழ்வினை 
கெடுத்துக்கொள்வதையே
உயர் லட்சியமாகக்கொண்டு 
உன்னதமாக நிலைநாட்டிக்கொண்டு 
வாழ்வதேயே 
மாமனிதன் என்கிறது 
இன்றைய யுகம்
கலியுகம்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...