வெள்ளி, 15 மே, 2020

சிட்டுகுருவியின் மௌன மொழிகள்
குருவியின் குரலோசை


என் இனங்களை 
கண்டு
கொள்வதுமில்லை !
என்  இனிமையான
கானங்களை
கேட்பதுமில்லை !
என்
சொந்தங்களை
இணைக்கும்
பந்தங்களை

இவ்வுலகை
இணைக்கும்
இணையம்
வளர்ச்சிக்காக

என்
இணை பிரியா
இனங்களை இமைக்கும்
நேரத்தில்
கொல்வது

எவ்வகையில்
நியாயம்?
அவ்வகையில்
என்னை
நிற்காதியான
சொந்தங்களை கண்டு
நியாயம் கேட்பதற்கு
யார் யாரோ வருவதுமில்லை
யாரிடம் சொல்வது


என்னை
யாசிக்க
யாருமே இல்லை
என்பதனை
யாம் என்ன
செய்தோம்?
எண்ணற்ற
சேதிகளை
அளிப்பதற்கு
என்னருமை
நாதிகளை
அழிப்பதற்கு
யார் காரணம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...