சிட்டுகுருவியின் மௌன மொழிகள்
குருவியின் குரலோசை
என் இனங்களை
கண்டு
கொள்வதுமில்லை !
என் இனிமையான
கானங்களை
கேட்பதுமில்லை !
கண்டு
கொள்வதுமில்லை !
என் இனிமையான
கானங்களை
கேட்பதுமில்லை !
என்
சொந்தங்களை
இணைக்கும்
சொந்தங்களை
இணைக்கும்
பந்தங்களை
இவ்வுலகை
இணைக்கும்
இணையம்
வளர்ச்சிக்காக
என்
இணை பிரியா
இனங்களை இமைக்கும்
நேரத்தில்
கொல்வது
எவ்வகையில்
நியாயம்?
அவ்வகையில்
என்னை
நிற்காதியான
சொந்தங்களை கண்டு
நியாயம் கேட்பதற்கு
யார் யாரோ வருவதுமில்லை
யாரிடம் சொல்வது
இணைக்கும்
இணையம்
வளர்ச்சிக்காக
என்
இணை பிரியா
இனங்களை இமைக்கும்
நேரத்தில்
கொல்வது
எவ்வகையில்
நியாயம்?
அவ்வகையில்
என்னை
நிற்காதியான
சொந்தங்களை கண்டு
நியாயம் கேட்பதற்கு
யார் யாரோ வருவதுமில்லை
யாரிடம் சொல்வது
என்னை
யாசிக்க
யாருமே இல்லை
என்பதனை…
யாம் என்ன
செய்தோம்?
யாசிக்க
யாருமே இல்லை
என்பதனை…
யாம் என்ன
செய்தோம்?
எண்ணற்ற
சேதிகளை
சேதிகளை
அளிப்பதற்கு
என்னருமை
நாதிகளை
அழிப்பதற்கு
யார் காரணம்?
என்னருமை
நாதிகளை
அழிப்பதற்கு
யார் காரணம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக