சனி, 16 மே, 2020

வரதட்சணை




பெண்ணே ! 
உமது கற்பின் 
மகத்துவத்திற்கு
ஈடாகுமோ 
இந்த 
லட்ச அர்ச்சனைகள் 
லட்சார்ச்சனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...