வெள்ளி, 15 மே, 2020



வானமே எல்லை 
எல்லைகளுக்கெல்லாம் 
எல்லை உண்டோ 
உன் 
எல்லையினை 
தொடுவதற்கு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...