வெள்ளி, 15 மே, 2020

பொங்கல் திருநாள்


தமிழனின் பங்களிப்பு 
வீரம்
தமிழ்மக்களின் உபசரிப்பு 
அன்பு
தமிழ்மொழியின் மொழிபெயர்ப்பு   
ஒற்றுமை 
தமிழ் மரபின் வரவேற்பு 
கொடை 
தமிழரின் படைப்பு 
அறிவு 
எத்திசையில் வாழும் 
தமிழ் சொந்தங்களுக்கும் 
தித்திக்கும் பந்தங்களுக்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...