வெள்ளி, 15 மே, 2020

பணம்




இருக்கிறவன் 
இல்லாதவன் 
இயலாதவன் 
இருக்கும் 
இவ்வுலகினில் 
இமை மூடாமல்
இவ்வுலகை 
வலம்  வருபவன் 
என்றும் 
என்றென்றும் 
இயல்பானவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...