வெள்ளி, 15 மே, 2020

கடிகாரம்

ஓயாமல் உழைக்கிறேன் 
ஒய்வு எடுக்க நேரமில்லை !!
ஒய்வு எடுக்க செல்கையில்
ஓய்ந்து போகிறது சுவாசமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...