வெள்ளி, 15 மே, 2020



வாழ்க்கை 

எண்ணங்களை 
வண்ண வண்ண 
மலரொடும் 
மனதிற்கு இனிய 
நாரோடும் 
மணம் 
மாறா மாலையாக 
தொகுப்பது 
தான் 
வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...