வெள்ளி, 15 மே, 2020

வறுமை




பரிசுக்காக ஓடினேன் 
ஓட்டப்பந்தயத்தில் !!
ஒரு பதம்  சோறுக்காக 
ஓடினேன் 
வாழ்க்கை பயணத்தில் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...