சனி, 16 மே, 2020

இழந்த சிந்தனைகள்



இழப்பிற்கு 
பின்னால் தான் 
இழந்த சிந்தனைகள் 
இலட்சிய சாதனைகளாக 
முன்னால் தானே 
மலரும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...