வெள்ளி, 15 மே, 2020



பிரிவின் வலிகள் 

என் குடையாக இருந்த 
உன்னை 
காற்றில் தவற தவறவிட்டேன் 
இன்று 
கண்ணீர் மழையில் 
நனைந்து செல்கிறேன் 
உன்  நினைவலையைத்தேடி……. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...